Saturday, May 23, 2009

ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை என்னோடு ஒரு பார்வை என்மீது என
ஒரு வேளை எதிர்பார்த்து பல வேளை எதிர்கொண்டேன்
சில வேளை என்னைபார்த்து பல வேளை முகம்சுழித்து
மௌணமாக நீ சென்றால் மரணிக்க தோன்றுதடி…

No comments:

Post a Comment