கவிதை காத்திருக்கு - உங்கள் வரவிற்காக
Wednesday, May 20, 2009
கணபதியே
கணபதியே கனிபெற்ற பெரு நிதியே
உண்ணை நினையாது ஏது வழியோ
ஓம் என்று ஒருக்கால் அழைத்திட்டால்
எம் எண்ணமெல்லாம் நிலைத்திடுமே
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
துதிக்கை கொண்ட தலைவா - உன்னை நம்பிக்கை கொண்டு தொழுதேன் - உன் வலக்கை கொண்டு - என் பகையை கொன்று போவாயோ நித்தம் எந்தன் நினைவில் - உன்னை நாளும...
முருகா
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால் வருவினையல்லாம் வாடி வதங்கிடும் முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால் வாழ்வே வசந்தத்தில் மூகிழ்...
காண்னே
கண்னே உண்நினைவை கணநேரம் நினைத்திட்டால் காற்றும் காணம் இசைத்திடும் -ஆனால் நாணோ கண்ணீரில் கரைகின்றேனே?
No comments:
Post a Comment