Wednesday, May 20, 2009

பொய் கோபம்

என் மேலே ஏன் இந்த பொய் கோபம்
மெய்யாக மெய்தொட்டு சொல் கண்ணே
மெய்யாக பொய் சொல்லிவீணாக கொல்லாதே
என் மெய்யான பாசத்தை

No comments:

Post a Comment