Saturday, May 23, 2009

கண்களில் உன்நினைப்பு

கண்களில் உன்நினைப்பு காதோரம் உன்காணம்
காகிதத்தில் உன்கவிதை கருத்தெல்லாம் உன் எண்ணம்
கடுகெனவூம் இரங்காத உன்நினைப்பு எதற்காக
என் கருத்தை கேக்காத உன் எண்ணம் எதற்காக..?

No comments:

Post a Comment