கவிதை காத்திருக்கு - உங்கள் வரவிற்காக
Saturday, May 23, 2009
கண்களில் உன்நினைப்பு
கண்களில் உன்நினைப்பு காதோரம் உன்காணம்
காகிதத்தில் உன்கவிதை கருத்தெல்லாம் உன் எண்ணம்
கடுகெனவூம் இரங்காத உன்நினைப்பு எதற்காக
என் கருத்தை கேக்காத உன் எண்ணம் எதற்காக..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
முருகா
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால் வருவினையல்லாம் வாடி வதங்கிடும் முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால் வாழ்வே வசந்தத்தில் மூகிழ்...
கணபதியே
கணபதியே கனிபெற்ற பெரு நிதியே உண்ணை நினையாது ஏது வழியோ ஓம் என்று ஒருக்கால் அழைத்திட்டால் எம் எண்ணமெல்லாம் நிலைத்திடுமே
பொய் கோபம்
என் மேலே ஏன் இந்த பொய் கோபம் மெய்யாக மெய்தொட்டு சொல் கண்ணே மெய்யாக பொய் சொல்லிவீணாக கொல்லாதே என் மெய்யான பாசத்தை
No comments:
Post a Comment