Saturday, March 9, 2019

முருகா

முருகா  என்னும் நாமத்தை நாவாலே  உரைத்திட்டால்
வருவினையல்லாம் வாடி வதங்கிடும்
முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால்
வாழ்வே வசந்தத்தில் மூகிழ்டும்
முருகா உன்னை நினைத்திட்டால்
விடம் கூட பாலாயிடும்
முருகா  உன் நினைவை மீட்டிட்டால்
வீடும் சொற்கம் ஆயிடும்
முருகா உன்  புகழைப்  பாடிட்டால்
எங்கும் என் புகழே பரவிடும்



No comments:

Post a Comment