கவிதை காத்திருக்கு - உங்கள் வரவிற்காக
Wednesday, May 20, 2009
காய்(ந்)திடுமே
காத்திருந்த காலமெல்லாம்
கணநேரம் ஆகலாம்
காணம் கூட பாடலாம் - ஆனால்
காத்திருந்த காலம் காய்(ந்)திடுமே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
முருகா
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால் வருவினையல்லாம் வாடி வதங்கிடும் முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால் வாழ்வே வசந்தத்தில் மூகிழ்...
கணபதியே
கணபதியே கனிபெற்ற பெரு நிதியே உண்ணை நினையாது ஏது வழியோ ஓம் என்று ஒருக்கால் அழைத்திட்டால் எம் எண்ணமெல்லாம் நிலைத்திடுமே
பொய் கோபம்
என் மேலே ஏன் இந்த பொய் கோபம் மெய்யாக மெய்தொட்டு சொல் கண்ணே மெய்யாக பொய் சொல்லிவீணாக கொல்லாதே என் மெய்யான பாசத்தை
No comments:
Post a Comment