கவிதை காத்திருக்கு - உங்கள் வரவிற்காக
Wednesday, June 3, 2009
உன் மேலே
உன் மேலே என் பார்வைபட்டநாள் முதல்
என் மேலே என்பார்வை பட்டுவிட்டது அது
உன்னை பார்க்க மட்டும்தான்
அது மொட்டுவிட்டது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
முருகா
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால் வருவினையல்லாம் வாடி வதங்கிடும் முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால் வாழ்வே வசந்தத்தில் மூகிழ்...
கணபதியே
கணபதியே கனிபெற்ற பெரு நிதியே உண்ணை நினையாது ஏது வழியோ ஓம் என்று ஒருக்கால் அழைத்திட்டால் எம் எண்ணமெல்லாம் நிலைத்திடுமே
பொய் கோபம்
என் மேலே ஏன் இந்த பொய் கோபம் மெய்யாக மெய்தொட்டு சொல் கண்ணே மெய்யாக பொய் சொல்லிவீணாக கொல்லாதே என் மெய்யான பாசத்தை